Thursday, March 18, 2010

எனக்கு மனிதன் என்று பெயர்.....


இரண்டு கால்களும் இல்லாமல்

கிழிந்து அழுக்கான உடையில் .......

கண்களில் பசியுடன் ......

ஒரு ரூபாய்க்காக

கையேந்தும் சிறுவனை

விரட்டிவிட்டு செல்கிறேன்

அன்னதானம் வழங்கும்

விழாவிற்கு தலைமை தாங்க

Tuesday, March 16, 2010

mummy





en kangalil kanneer vara vaitha kavithai ethu.....
ungal kangalukaga....