Thursday, February 25, 2010

ஒரு கணவனின் கவிதை...

என் குழந்தை தனியாக நடக்க பழகி விட்டது,

ஆனால்

அவள் இன்னும் என் விரல் பிடித்து தான் நடக்கிறாள்,

என் காதலியாக.....